காதல் கவிதை.....

உயிருக்குள்
மின்னோட்டம்
உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்....


எதுவுமே
ஈடாவதில்லை
உன் ஓரப்பார்வைக்கு....

எனக்கு

என்னிடம் பிடித்தது
உன்னை எழுதுவது


மனம் முழுவதும்
மலர்களின் நறுமணம்
காதல் நினைவுகள்

என்ன புண்ணியம் செய்ததோ!
கடற்கரை மணல்
உன் பாதங்களை சுமப்பதற்கு....

கவிஞர்.கிருஷ்ணமூர்த்தி
செலம்-9942666936

No comments: