ஏழுமலை
ஏழுகடல் தாண்டி
இருண்ட குகைக்குள்
இருந்த பேழையினுள்
ஒளித்து வைத்த
என் உயிர் எப்படி
சிக்கியது?
உருட்டி விளையாட
உன் கைகளில்
கொடுத்தற்கான அடையாளங்கள்
என்னிடம்
ஏதுமில்லை...
வாங்கியதற்கான
அடையாளங்களை
என்ன செய்யப் போகிறாய்?
கவிஞர்யாழி
9976350636
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment