ரங்கோலி......


காஷ்மீரத்து கம்பளமோ?
சாலையில் தொப்பி வைத்த முல்லை மோட்டோ?
காலையில் பூத்த மல்லிகையோ?
ந்ந்தவனத்தில் மலர்ந்த பூங்கொத்துக்களோ?
சின்ன சித்திரமோ?
சிங்கார ஓவியமோ?
ஆழ்கடலின் நல்முத்தோ?
பளபளக்கும் பவளப்பாறையோ?
கோலம் வரைந்த கோதையோ?
கோலத்தில் தெரிவது உன் கைத்திறமையோ?
கற்பனையின் உயிர்துடிப்பா?
கலைத்தாயின் காவியமோ புத்தாண்டிற்கு
பெ.மகேஷ்வரி
மதுரை-9894597989

No comments: