skip to main |
skip to sidebar
அம்மா!
'வாரமொரு முறை கடிதம்'
'மாதமொரு முறை பணவிடை''அடிக்கடி தொலைபேசி உரையாடல்' இவை முழுவதுமாய் மறந்த
நினைவை
அவசரமாய் நினைவூட்டுகிறது
அம்மாவின் மரணம் குறித்தான்
முதியோர் இல்லத் தந்தி!
கவிஞர்। கன்னிக் கோயில் இராஜா
சென்னை
9841236965
No comments:
Post a Comment