அம்மா!

'வாரமொரு முறை கடிதம்'
'மாதமொரு முறை பணவிடை'

'அடிக்கடி தொலைபேசி உரையாடல்' இவை முழுவதுமாய் மறந்த
நினைவை

அவசரமாய் நினைவூட்டுகிறது

அம்மாவின் மரணம் குறித்தான்
முதியோர் இல்லத் தந்தி!


கவிஞர்। கன்னிக் கோயில் இராஜா
சென்னை
9841236965

No comments: