உணர்ந்து கொள்ளாமல்.....

உணர்ந்து கொள்ளாமல்
பகிர்ந்து கொள்கிறார்கள்
ஹேப்பி பொங்கல் என்று....
தமிழ்தாய் அழுது புழம்புகின்றாள்
என்று மாறும் என்று....
தானாய் மாறும் என்பதெல்லாம்
பழைய பொய்யடா....
என் தமிழ் மகனே!நீ
மாற்றிக்காட்டடா!
கவிஞர்எழில்கதிர்
9788784921

No comments: