பசியை விரட்டும்
கடவுள்
உழவன்

சிறிய பெட்டிக்குள்
தூஙகும் அக்னி
தீக்குச்சி


ஆசை தோன்றி

மரணம் வந்தது
எய்ட்ஸ்


தொட்டி கட்டினேன்
மழை பொழியவில்லை
நீர் சேகரிப்பு

துலைத்து விட்டேன்

கண்டுபிடித்து தாருங்கள்
சந்தோஷம்

ஒவ்வொரு வீட்டிலும்

இறைவன் வாழ்கிறார்கள்
பெற்றோர்


மழை தந்த‌

அன்பளிப்பு
வெள்ள நிவாரணம்


அக்காவுக்காக

தங்கை மறைந்துக்கொண்டாள்

பெண்பார்க்கும் படலம்.

வீரர்கள் அழவில்லை

ரசிகர்கள் அழுதனர்

இந்தியா தோல்வி.


மெளனமாய் நின்றேன்
அழகாய் பாடியது

தேசிய கீதம்।

கவிஞர். திருசிற்றம்பலம் சுரேஷ்.

கடலூர்.
9944745781

No comments: