உயிர் தீயாகும் நீ....

அடர்ந்த இருட்டிலும்
நிழலானாய்...
ஆழ்ந்த நிசப்தத்திலும்..
காற்றசைவாகினாய்...
என் மனக்குரலின் கவிதையாகி
என்னுள் உயிர் தீயாகியும்
நின்றாய் நீ.
தமிழே !

கவிதாயினி. மதி.
குறிஞ்சிப்பாடி.

9715969189.

No comments: