skip to main |
skip to sidebar
வானவில்வண்டியில் தெறித்தது
பாதையில் மண்ணெண்ணெய்.
மாலை நேரம்
திரும்பிக் கொண்டிருக்கின்றன
மேய்ச்சல் கூட்டம். சருகை மிதிக்காதீர் உடைந்துவிடும்
காற்றின் இசை.
உண்பது குப்பையில்
உறங்குவது தெருவில்கோவில் மாடுகள். கவிஞர். தமிழாளி
9750240645
No comments:
Post a Comment