நிலவு....!

வெள்ளைத்
தாமரையில்

பவனிவரும்
பவளக் கொடி...!


மலைமுகடுகளில்
மறைந்துவரும்
தேவலோக‌
தேவதை...!

கருங்கடலில்

மஞ்சள் நீராடும்
இளநங்கையரின்

புதுமைத் தோழி...!

வெள்ளைநிற‌

முக்காட்டில்
வேடிக்கைக் காட்டும்

மாயபிம்பம்.....!

-கவிஞர்।பொன்.முரு.காமராசன்.
திண்டுக்கல். 9952356301.

No comments: