skip to main |
skip to sidebar
இரக்கமின்றி இரத்தமின்றி
நித்தம் பல கொலைகள்
வெட்டப்படும் மரங்கள்வளம் கொழிக்கும் அரசியல் வறுமையில் விவசாயம் வல்லரசாகும் இந்தியா! ஏற்றம் கண்டுவிட்டோம் நாமும்
விலைவாசி உயர்வு. வாசல்களே வானமாகி வானவில்லாய்
வர்ணஜாலம் காட்டும்
கோலங்கள் கவிஞர்। மு. ஆறுமுகம் ரம்யா.
புதுக்கோட்டை.
9842504993.
No comments:
Post a Comment