
இரக்கமின்றி இரத்தமின்றி
நித்தம் பல கொலைகள்
வெட்டப்படும் மரங்கள்
வளம் கொழிக்கும் அரசியல்
வறுமையில் விவசாயம்
வல்லரசாகும் இந்தியா!
ஏற்றம் கண்டுவிட்டோம்
நாமும்
விலைவாசி உயர்வு.
வாசல்களே வானமாகி வானவில்லாய்
வர்ணஜாலம் காட்டும்
கோலங்கள்
கவிஞர்। மு. ஆறுமுகம் ரம்யா.
புதுக்கோட்டை.
9842504993.
No comments:
Post a Comment